இல்லற தர்மம்
இல்லற தர்மம். . கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும் 96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும். சிரசு ஏற பல வழி தியானம் மூலம் பக்தி மூலம் ஞான மூலம் யோக மூலம் தீட்சை மூலம் சிவசக்தி மூலம் இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது சிரசு ஏற. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம். சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே மனம் பொறுத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும். அந்த சக்தி யோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும் சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே......!!! ஆனால் சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை ஒருவன் வாழ்...