Posts

Showing posts from 2018

கடவுள் கணக்கு

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது...

உணவுகளை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து

👉 நீண்ட நாட்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான உணவுமுறை அவசியம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகள் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி இல்லையென்றால் தேவையற்ற உடல் பிரச்சனைகள் ஏற்படும். 👉 இங்கு எந்த உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வாழைப்பழம் : 👉 வாழைப்பழம், நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. 👉 வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியமும், நார்சத்தும் நிறைந்துள்ளது. பலரும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை காலை உணவாகவே உட்கொள்கின்றனர். இது தவறானது. 👉 வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது. இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதேபோல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களுக்கு சோர்வான உணர்வைத் தரும். 👉 குடல் புண், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள். தயிர் : 👉 தயிர் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கூ...

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் அதிகாரம்

திருக்குறள் கடவுள்  வாழ்த்து - முதல் அதிகாரம்  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி      பகவன் முதற்றே உலகு. உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.  2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்  நற்றாள் தொழாஅர் எனின். உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.  3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ் வார். உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.  4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு  யாண்டும் இடும்பை இல. உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.  5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்து...

திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் பெரிதாவது ஏன்?

Image
திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் அவர்களின் மீது அக்கறை எடுத்து கொள்ளமாட்டார்கள். உடல் பயிற்சி போன்றவற்றை செய்ய மாட்டார்கள். மேலும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் திருமணம் சார்ந்த மன அழுத்தத்தின் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். அதே போல் திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் ஏன் பெரிதாகிறது என இங்கு பார்க்கலாம். பின்புறம் பெரிதாவதற்கான காரணங்கள் 1 பெண்களின் சிறுவயதில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், கொழுப்புகள் பின்புறம் சேராமல் இருப்பதாலும் பெண்களின் பின்புறம் சரியான அளவில் இருக்கும். 2 அவர்கள் வளர்ந்து பருவ வயதை அடையும் போது, ஈஸ்ட்ரோஜென் மற்றும் பல ஹார்மோன் மாற்றங்களால் பின்பகுதி சிறிது அதிகரிக்க துவங்கும். அந்த சமயங்களில் பின்புறத்தில் சிறு சிறு கொப்பளங்கள் தோன்றும். 3 பெண்கள் திருமண வயதை அடையும் முன் அவர்களின் பின்பகுதி சரியான அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் ஒரு வகையே. 4 திருமணத்தின் பின் உடலுறவாலேயே பெண்களின் பின்புறம் பெரிதாகிறது என்பது உண்மை தான். உடலின...

பெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்??

Image
பொதுவாக பெண்களுக்கு பின்புறம் சற்று பூசினாற்போல் சதைத்திரட்சியாக இருந்தால் தான் அழகு என்பது நம் தமிழக ஆண்களின் கருத்து. பழங்கால தமிழ்ப்பட கதாநாயகிகளின் பின்புறத்தோடு ஒப்பிடும்போது இன்றைய நடிகைகளின் பின்புற அழகு ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும், ஒரு சிலரைத்தவிர! சரோஜாதேவி, தேவிகா, சாவித்ரி, பத்மினி, வாணிஸ்ரீ, ராஜஸ்ரீ, லட்சுமி, ஜோதிலட்சுமி என்று அந்த கால நடிகைகள் அத்தனைப் பேரின் பின்னழகும் அவர்களுக்கு "ட்ரேடு மார்க்"காகவே விளங்கியது. உடற் கட்டழகில் சரோஜாதேவிக்கே பலர் முதல் மார்க் வழங்கினாலும் ஜோதிலட்சுமியின் உடலமைப்பு -குறிப்பாக இடுப்பழகும் பருத்த பின்னழகும் ஆண்களை நம்ப முடியாத அளவு ஸ்தம்பிக்க வைத்து அன்றைய ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தது. காரணம் ஜோதிலட்சுமியின் இடுப்பழகு 28′ க்கும் குறைவாகவும் பின்புற வட்டக் கோலங்கள் பூரிப்புடன் புஷ்டியாக 46′ அளவில் நம்ப முடியாத அளவுடன் இருந்ததுதான். இவர்களோடு இன்றைய நடிகைகளை ஒப்பிடுவது கொடுமை என்று கூட சொல்லலாம். காரணம் இன்றைய ஃபேஷன் என்பதே ஒல்லியான உடம்புதான் அழகு என்றாகிவிட்ட பிறகு வட்ட வடிவமான பின்னழகு என்பது வெற...

ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம்

Image
ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் எத்தனையோ கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ´உறுத்துவது´ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட மற்ற பகுதிகளை பார்க்கிறார்களாம். ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே தான் கண்களை ஓட விடுவார்களாம். அந்த அளவு...

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி சில‌ சுவாரஸ்யத் தகவல்கள்!

Image
ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ் (Clitoris), வெஸ்டிபியூல் (Vestibule) போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை. இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண் டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு “சதைக் கதவாக” இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் “சதைக் கதவு” மட்டுமி ல்லை… ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றில் பின்னிப் பிணைந்து கிடப்பதால், இவை இன்பச் சுரங்கமும் கூட! ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங் கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால், அதற்குள் இருப்பது தான் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் மற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு காவலர்களான இதழ்கள் பற்றி  சுவாரஸ் யமான விஷயம்…...

ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய வழி

Image
        ஆண்களுக்கு ஆண்மைசக்தியை அதிகரிக்க‍வும், தரமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு. இதற்கு நீங்கள் எந்த மருத்து வரையும் தேடி ஓடவேண்டாம். உங்களுக்கு நீங்களே மருத்துவர் ஆம்.            கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍வற்றை முறையாக உண்டு வந்தாலே போதும். 1. தாதுபுஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும். 2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளா க்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரிய ம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும். 3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித் திப்லி, பரங்கி ப்பட்டை, நிலப்பனை க் கிழங்கு, பூமிச்சர்க் கரைக் கிழங்கு இவை களில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர் த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இத ற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர் ந்து 40 நாட்கள் சாப்பிட்டுவந்தால் விந்து க...